மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி

கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு
Spread the love

மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி

இலங்கை நாடு தழுவிய ரீதியில் பலத்த மழை பொழிவு ,இடம்பெற்ற வண்னம் உள்ளன .

வட கிழக்கு பகுதியில் கனத்த மழை பொழிவு இடம் பெறுகிறது .

இந்த சீரற்ற காலநிலையால் மக்கள் வாழ்விடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது ,மக்கள் பெரிதும் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

No posts found.