மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான்எலிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீடொன்றின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல்சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
- ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
- ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
- உணவகங்களில் திடீர் சோதனை
- யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
- முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
- யாத்திரை சென்ற வான் விபத்து
- இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- மனைவி வயிற்றை வெட்டிய கணவன்