மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியா
இலங்கை மலைய கத்தில் வசித்து வரும் மலையக தமிழ் மக்களுக்கு இந்திய 14 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க உறுதி மொழி அளித்துள்ளது .
அதன் பயனாக வெளி ஓயா பகுதியில்முதல் கட்டமாக 50 வீடுகள் கட்டி கொடுக்க பட்டுள்ளன .
வடக்கில் போரினால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுக்க படும் என இந்தியா அறிவித்தது,
ஆனால் அதில் அரைவாசி கூட பாதிக்க பட்ட தமிழர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை