இராணுவ தளபதி தடை – அமெரிக்காவுடன் இலங்கை அவசர பேச்சு
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா
அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அமெரிக்க அதிரடி
தடையை விதித்தது .
இதனை அடுத்து இன்று இலங்கை வெளியுறவனு
அமைச்சர் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவருடன்
அவசர பேச்சில் ஈடுபட்டுளளார் .
இந்த தடையை விலக்கும் படி இவர்களிடம் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
போர் குற்ற சாட்டில் சிக்கி தவித்துள்ள சவேந்திர சில்வாவின்
இந்த பயண தடை என்பது
இலங்கை அரசுக்கு போட பட்டுள்ள சுருக்கு கயிறாகும் ,இதில் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவிலை