மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி

மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி
Spread the love

மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி

மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் சிறுவர்கள் விளையாடும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குடிபோதையில் வாகனம் செலுத்தி வந்த ஒருவர், அவர்கள் மீது வாகனத்தில் மோதியுள்ளார்.

இந்த விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உயிர்த்தப்பியது. அவர்களது குடியிருப்புக்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

33 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர் மலேசியாவில் மென்பொறியியலாளர்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிற