மரக்கறி தோட்டத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்|இலங்கை செய்திகள்

தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Spread the love

மரக்கறி தோட்டத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து திருடப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்கள் பாணந்துறை அங்குருவாதோட்ட கெசல்ஹேனாவ பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மகசீன் என்பவற்றை திருடியதாக விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கிஸ்ங நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.