மரக்கறியை வாங்கி விற்கும் அரசு – கோட்டா அதிரடி நடவடிக்கை

Spread the love

மரக்கறியை வாங்கி விற்கும் அரசு – கோட்டா அதிரடி நடவடிக்கை

இலங்கையில் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் நகர்வில் தீவிரம் காட்டி வருகின்றார் ,

அவ்வகையில் விசய உற்பத்தியாளர்களிடம் அவர்கள் விளைவிக்கும்

மரக்கறி மற்றும் விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்வனவு செய்கிறது .

அதன் பின்னர் அவர்களே அதனை விற்பனை செய்கின்றனர் ,கட்டு பாட்டு விலையுடன்

விவசாயிகள் நஷ்டம் ஏற்படாது பாதுகாக்கும் முன் மாதிரி நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது

மரக்கறியை வாங்கி
மரக்கறியை வாங்கி

Leave a Reply