மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி

Spread the love

மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி

சோமாலியா Mogadishu பகுதியில் தற்கொலை குண்டுதாரி நடத்திய திடீர் மனித வெடிகுண்டு

தாக்குதலில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

    Leave a Reply