ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா
மத்திய தரைக் கடல் பகுதியில் சீனா ,ஈரான் ,ரஷியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பெரும் போர்
ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளன
இந்த ஒத்திகை மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
,எனினும் இந்த கூட்டு நகர்வின் ஊடக அவை மிரண்டு விடுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது