மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

Spread the love

மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

இலங்கையில் பொருளாதரத்தை நிர்ணயம் செய்திடும் நிலையில் உள்ளது

மத்திய வங்கி ஆகும் ,இதன் ஆளுநர் ர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராயீனமா செய்துள்ளார்

இதனால் மத்திய வங்கிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா தள்ள பட்டுள்ளார்

புதிய அமைச்சர்கள் ,புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டாலும் நாடு தற்போது

உள்ள நிலையினை சமாளிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது

    Leave a Reply