மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை
இலங்கையில் ஆளும் கோட்டாபயா ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்த
நிலையில் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்த பசிலுக்கும்
மகிந்தவுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன
மேலும் ,பீரிஸ்,தினேஸ்குணவர்தன ,பசில் ஆகியோர் ராஜீனமா கடிதத்தில்
கையொப்பம் இடைவில்லை என தெரிவிக்க படுகிது
இதனால் அங்கு பெரும் மோதல் வெடித்த நிலையில் இன்று கோட்டாவை மகிந்தா சந்திக்கிறார்
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதும் அதனால்
ஏற்பட போவது ஏதும் இல்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது