மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை

Spread the love

மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை

இலங்கையின் ஆளும் அரசின் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு


வெளிநாடுகள் புறப்படுவதற்கு விதிக்க பட்ட தடை மேலும் நீடிக்க பட்டுள்ளது

இவரது ஆளுமை காலத்தில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி

ஏற்பட்டுள்ளதாக கூறி மக்கள் போராட்டங்கள்


வெடித்துள்ள நிலையில் இந்த கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply