எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில ஆளும் கோட்டா அரசினால் மீளவும் தற்போது
எரிபொருள்விலை அதிகரிக்க பட்டுள்ளது
இந்த எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கொதிப்படைந்து போராடி வருகின்றனர்
இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது கோட்டா அரசு பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது