மண்மேடு சரிந்து இருவர் மரணம்

மண்மேடு சரிந்து இருவர் மரணம்
Spread the love

மண்மேடு சரிந்து இருவர் மரணம்

இலங்கை நுவரெலியா பழைய கச்சேரி பகுதியில் 25 அடி மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ,அதற்குள் புதைந்து இருவர் பலியாகியுள்ளனர் .

குறித்த மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒன்பது பேரில் இரு தொழிலாளர்களே இறந்துள்ளனர் .

ஒன்றரை மணிநேர போராட்டத்தின் பின்னர் மண்ணுக்குள் புதையுண்டவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.