யாழில் மருத்துவமனை அலட்சியம் முதியவர் மரணம்
யாழ்ப்பாணம் மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக முதியவர் ஒருவர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட முதியவர் அங்கிருந்து ,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்ற பட்டுள்ளார் .
யாழில் மருத்துவமனை அலட்சியம் முதியவர் மரணம்
அப்பொழுது அட்மிசன் எடுத்து செல்ல மறந்த நிரையில் ,
கோப்பாய் வரை சென்ற அம்புலன்ஸ் மீளவும் அச்சுவேலி வந்து ,
அதனை எடுத்து சென்றுள்ளது .
அதற்கு இடையில் நெஞ்சு வலியால் துடித்த முதியவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
இந்த சம்பவத்தால் அச்சுவேலி மருத்துவமனை முன்பாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்க படுகிறது .
No posts found.