அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு

அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு
Spread the love

அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி இரண்டு தினங்களின் பின்னர் ,
தென்கொரியாவுக்கு அமெரிக்கா, அணுகுண்டு ஏவுகணை ,
நீர்மூழ்கி கப்பல் வந்தடைந்துள்ளது .

அமெரிக்காவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்,
தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள, துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக,தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அணுகுண்டு ஏவுகணை கப்பல் தென் கொரியாவில் தரிப்பு

அமெரிக்காவன் அணுகுண்டு நீர்மூழ்கி கப்பல் ஒன்று ,
ஆறு ஆண்டுகளின் பின்னர் முதன் முதலாக
தென்கொரியாவில் நிறுத்த படுகிறது, இதுவே முதல் தடவையாக உள்ளது .

ஏப்ரலில், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது வழங்க பட்ட ,உறுதிமொழி உடன்படிக்கையின் பின்னர்,இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .