மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவு
ஏற்படலாம் என்பதால் மக்களுக்களு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நுவரெலியா இரத்தினரபுரி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்க படலாம் என தெரிவிக்க படுகிறது