கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் முப்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
நாள் தோறும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ,அரசு அதனை மறைத்து வருவதாக குற்ற சுமத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது