இலங்கையில் 947 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 947 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முக கவசம் அணியாது சென்றமை ,மற்றும் மகாண எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டுக்களில்
இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்