மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பயணம் செய்யவுள்ளார் .
அதனால் அவருக்கு மிக பெரும் பதாகை ஒன்று வைக்க பட்டுளள்து ,சமாதானத்தின் தேவன் ரணில் லஞ்ச ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கும் இவ்வேளையில் அவருக்கு பதாகை வைத்து கொண்டாடுகிறது ஒரு கூட்டம்
அடிப்படை தமிழர் பிரச்சனையை தீர்க்க மறுக்கும் ரணில் தமிழர்கள் ஓட்டை கேட்டு ஓடி வருவது வெட்க கேடு என்கிறது தமிழர் தேசம் .
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்