மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை

Spread the love

மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை

இலங்கை ,மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி பாவனை அதிகரித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான,


பிரத்தியேக ஒழுங்கை அமுலாக்கும் முன்னோடி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாநகர

சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு வீதி
அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

    Leave a Reply