இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ

Spread the love

இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

இருபத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply