இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
இருபத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது