கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்தாக்குதலில் சிக்கி
பலியாகும் மக்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன
அதனை அடுத்து இன்று தமிழ் இன கொலையாளியும் ,ஆளும் இலங்கையின்
பிரதமருமான மகிந்தாவின் தலைமையில் மந்திரிகள் கூடி ஆலோசனை செய்கின்றனர்
இந்த கூட்ட தொடரில் முடிவு அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது