மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா

Spread the love

மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்

தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு புது நியமனம் ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராகவே மஹிந்த

தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply