போலி கொரனோ சோதனை கருவிகளை வழங்கி இலங்கை ,அமெரிக்கா ,நாடுளை ஏமாற்றிய சீனா

Spread the love

போலி கொரனோ சோதனை கருவிகளை வழங்கி இலங்கை ,அமெரிக்கா ,நாடுளை ஏமாற்றிய சீனா

உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும்

முகமாக சீனாவில் இருந்து முககவசங்கள் ,மற்றும் ,வைரசை கண்டு பிடிக்கும் கருவிகள் faulty, test, kits, and masks,என்பன கொளவனவு செய்ய பட்டன்

ஆனால் அவை யாவும் சோதனை செய்ய பட்ட பொழுதும் நோயாளர்கள் தொடர்பான எவ்வித விபரத்தையும்

காண்பிக்கவில்லை என இலங்கை ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன

போலியான கருவிகளை வழங்கி சீனா நிறுவனம் தம்மை ஏமாற்றி விட்டதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளதும்


மேற்படி விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள சீனா தூதரகத்தில் இது தொடர்பாக முறையிட்டுள்ளது

மக்கள் சாவில் விளையாடியுள்ள சீன நிறுவனம் ,இது திட்டமிட்ட பட்டு செய்பட்ட ஒன்றாக பார்க்கக் படுகிறது

இதனால் இலங்கையில் மக்களை சோதனை செய்திட கருவிகள் இன்றி இலங்கை பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது

BREKING NEWS கொரனோவால் வரும் நாட்களில் 22 லட்சம் மக்கள் பலியாவர்கள் எனஅறிவிப்பு – பீதியில் மக்கள் READ MORE CLICK HERE

போலி கொரனோ கருவிகளை
போலி கொரனோ கருவிகளை

https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc

சவர்க்காரம் போட்டுப் இறைச்சியை கழுவும் தமிழ் பெண்

விசேட செய்தி – இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை- இராணுவம் குவிப்பு

வரும் சில நாட்களில் கொரனோ பாதிப்பு அதி பயங்கரமாக – மக்களுக்கு அவசர எச்சரிக்கை மேலும் வாசிக்க இதில் அழுத்துக

Leave a Reply