போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா - மிரளுமா வடகொரியா ?
Spread the love

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?

தென்கொரியா அமெரிக்கா என்பன இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை மேற்கொள்ள தயாராகி வருகின்றன .

இந்த போர் ஒத்திகையில் எப் 2 வகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் விமானங்களும் பங்கு பெற்றுகின்றன .

இதன் ஊடக வடகொரியாவின் ,அணுஆயுத கூடங்களை தம்மால் அழிக்க முடியும் என காண்பிக்கவே இந்த விமானங்கள் இந்த போர் ஒத்திகையில் பயன்படுத்த படவுள்ளன .

போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?

அமெரிக்கா தென்கொரியாவின் ,இந்த போர் ஒத்திகையினை கண்டு வடகொரியா மிரளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .

தொடராக ஏவுகனை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வடகொரியாவின் மிரட்டலுக்கு ,இவ்விதமான போர் உத்திகளை ஊடக தமது பலத்தை கண்ணபிக்க அமெரிக்கா தென்கொரியா விளைகின்றன .