பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்
Spread the love

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்

ஜேர்மன் Frankfurt விமான நிலையத்தில் இருந்து ஈரானுக்கு பறந்து சென்ற லூத்தான்சா விமானதிற்குள் இருந்து, மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த சடலம் விமானத்தின் கார்கோ பகுதியில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

எவ்வாறு இந்த மனித சடலம் , இதற்குள் எடுத்துவரப் பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆனால் ஜேர்மன் காவல்துறையினர் இது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் .

ஜெர்மன் உளவுத்துறை வேண்டும் என்றே ஈரானுக்கும் ,இவ்விதம் திட்டமிட்டு அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது .

Leave a Reply