பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது

Spread the love

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் குற்ற செயல்களை தடுக்கும் முகமாக இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 103,651

பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,கடத்தல் மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட நபர்களே குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்

மேலும் நீதிமன்றினால் தேட பட்டு வைத்த குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply