சுமந்திரன் மீது கிடுக்கு பிடி விசாரணை – சிறை செல்வாரா ..?

Spread the love

சுமந்திரன் மீது கிடுக்கு பிடி விசாரணை – சிறை செல்வாரா ..?

இலங்கையில் புதிதாக ஆளும் கொட்ட பாயா அடச்சியில் பழிவாங்கும் அரசியல் படலம் தொடர்ந்து வருகிறது

,இவ்வேளையில் நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ

சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மீட்டது ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இந்த விசாரணைகளின் பின்னர் சுமந்திரன் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

சட்டவளாராக விளங்கும் சுமந்திரன் முதல் முறையாக இவவ்வாறு கோட்டா ஆட்சியில் விசாரணைக்கு உட்படுத்த படுகின்றார்

இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்என்ற நிலையிலும் பார்க்க படுகிறது

கடந்த தேர்தலில் சர்ச்சை கருத்துகளினால் மக்கள் மனதில் இருந்து தூக்கி

வீச பட்ட சுமந்திரன் நல்ல பெயரை வாங்கி கொள்ள இவ்வி தமான நாடக

விளையாட்டுக்கள் இடம்பெற்றாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

Leave a Reply