பொலிஸாரால் 77 பேர் அதிரடி கைது

Spread the love

பொலிஸாரால் 77 பேர் அதிரடி கைது

இலங்கை பண்ணப்பிட்டிய பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது சுமார் 77 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்களில் அறுபது ஆண்கள் மற்றும் 17 பெண்கள் எனவும் இவர்கள் அனைவரும் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு

போதைவஸ்து களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பொழுதே காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

பொலிஸாரால் 77 பேர்

Leave a Reply