லண்டனில் மாபெரும் புத்தக கண்காட்சி
லண்டனில் எதிர்வரும் புதன்/வியாழன் பகல் 12.00 முதல் இரவு 9.00வரை மாபெரும் புத்தக கண்காட்சி இடம்பெறவுள்ளது
இவ்வேளை அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டி கொள்கின்றனர்
முன்னூறுக்கு மேற்பட்ட தலைப்புக்களில் ஒரே மேடையில் இங்கே அந்த புத்தகங்கள் கிடைக்க பெறவுள்ளது ,
புத்தக நலன் விரும்பிகள் படையெடுத்து வருக ,பயன் பெற்று செல்க
தகவல் -சிவா