பொலிசார் அதிரடி வேட்டை பலநூறு பேர் கைது

Spread the love

இலங்கையில் – பொலிசார் அதிரடி வேட்டை பலநூறு பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கை தழுவிய ரீதியில் காவல்துறையினர் மேற்கொண்ட


திடீர் வீதி சோதனையில் மது போதையில் வாகனத்தை செலுத்தி சென்ற பலநூறு சாரதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்களில் சில டசின் பேரது வாகன சாரதி பாத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன .


போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன .

பண்டிகை காலத்தை முன்னிட்டு இராணுவம் ,போலீசார் சிறப்பு பாதுகாப்பில் ஈடு படுத்த பட்டனர் இதன் போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

Leave a Reply