கொழும்பு தேசிய மருத்துவமனையில் குவிந்த காய மடைந்தவர்கள்
பிறந்த 2020 புத்தாண்டை சிறப்பாக கொண்டாட எண்ணி வெடிகள் கொளுத்தியவர்களும் ,அதிக போதையில் வாகனத்தைச செலுத்தி சென்றவர்களுமாக பலநூறு பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் .
விசேட மருத்துவ அணிகள் தயார் செய்யப்பட்டு உசார் நிலையில் இருந்ததினால் இவ்வாறு காயமடைந்து எடுத்து
வரப்பட்டவர்களை உடனடியாக பாதுகாக்க முடிந்ததாக மருத்துவனையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
எனினும் இதுவரை காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் துல்லியமான புள்ளி விபரங்கள் கிடைக்க பெறவில்லை ,விரைவில் இணைக்க படும்