பொலிசாரை போட்டு தாக்கிய நால்வர் திடீர் கைது

Spread the love

பொலிசாரை போட்டு தாக்கிய நால்வர் திடீர் கைது

இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவரை போதைவஸ்து குழு ஒன்று மடக்கி கோரமாக தாக்கியது

அவ்விதம் தாக்குதலை நடத்தியவர்கள் பொலிசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர்

இவ்வாறு தப்பித்த நால்வரை தாம் தற்போது சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதான அனைவரும் உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Leave a Reply