அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு
பிரிட்டனில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் பெரும்பாலான புலிகள் அமைப்பினர் அதில் இருந்து ஒதுங்கி விட்டனர் ,அவர்கள் தாம் ஒன்று தமது வேலை ஒன்று என உள்ளனர்
ஆனால் அகதி தஞ்ச அகோரிக்கை ஏற்று நடத்தும் சிலர் ஆட்களை கூட்டி அவர்களுக்கு விசா பெற்று கொள்ளும்
முகமாக இந்த கூட்டங்களை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்
என சிங்கள உளவுத்துறை ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டு தமிழர்களை கொச்சை படுத்தியுள்ளது
மேற்படி தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புலிகள் கட்சி பிரமுகர் தமக்கு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட பட்டுள்ளது
அப்படி என்றால் சிங்கல அரசினால் சில சட்டத்தரணிகள் இலக்கு வைக்க படுவதுடன் ,மேலும் அகதிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
மகிந்த காசில் வாழ்கை ஓட்டும் புலிகள் கட்சிகள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது