விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

Spread the love

விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்


தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட

உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்

முடிவாக உள்ளது

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply