புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரிக்கும் ரசியா
உக்கிரேன் மீதான அப்போரின் தோல்வியை அடுத்து ,தற்பொழுது தமது இராணுவத்தை நவீன மயப் படுத்த வேண்டிய நிலைக்கு ரசியா தள்ள பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது கண்டம் விட்டு ,கண்டம் பாயும் புதிய ஏவுகணை தயாரிக்க பட்டு வருகிறது .அவை விரைவில் சோதனைக்கு விடப்படவுள்ளன .
மேலும் குரூஸ் ஏவுகணைகளும் தயாரிக்க படுகிறது .
இந்த புதிய தொழில் நுட்பங்கள் உலக அரங்களில் ,ரசியாவின் பலத்தை நிரூபிக்கும் என பிளாடிமீர் புட்டீன் தெரிவித்துள்ளார் .
ரசியா திடீரென எடுக்கும் இந்த புத்திய அவதாரம் ,உலக நாடுகள் மத்தியில் உள்ள ,ஆயுதங்களை மேம்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
மேலும் அமெரிக்கா ,நேட்டோ நாடுகளுக்கு ரசியா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .