புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா
வடகொரியா தனது நாட்டின தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு
தொடராக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது
அவவிதம் விரைவில் குரும்தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணை
சோதனையில் அது ஈடுபட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் எல்லையில் உள்ள வடகொரியா
தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தாம் இவ்விதமான சோதனைகளில்
ஈடுபட்டு வருவதாக கூறிவருகின்றமை இங்கே கவனிக்க தக்கது