புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா

Spread the love

புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா

வடகொரியா தனது நாட்டின தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு

தொடராக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது

அவவிதம் விரைவில் குரும்தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணை

சோதனையில் அது ஈடுபட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் எல்லையில் உள்ள வடகொரியா

தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தாம் இவ்விதமான சோதனைகளில்

ஈடுபட்டு வருவதாக கூறிவருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Leave a Reply