இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்காலத்தில் மிக பெரும் தாக்குதல்
ஒன்றுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் மிக முக்கிய இராணுவக தளபதி எச்சரித்துள்ளார்
இவர்களது இந்த தாக்குதல் மிக அருகில் நடக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளனர்
ஈரன் தமது பழிவாங்கும் தாக்குதல்களை தொடரும் என்ற நிலையிலும் ,
சமீப நாட்களாக லெபனான் எல்லையோரத்தில் பெரும் ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டன
அதன் எதிரொலியாக இவ்விதமான அறிவித்தல் வெளியாகியுள்ளது
,ஈரான் வழங்கிய ஒரு லட்சம் ஏவுகணைகளுடன் ஹிஸ்புல்லா தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது