பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் அரச இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த
விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது ஐம்பதாக அதிகரித்துள்ளது
17 பேர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது ஐம்பதாக அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது