தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்

Spread the love

தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்

ஆப்கானில் அரச இராணுவம் தாலிபான் மீது அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
Helmand பகுதியில்

போராளிகள் நிலைகள் மீது அரச இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் முப்பது போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகிய நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களை தலிபான்கள் மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply