பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Spread the love

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.

உங்கள் உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.