பிரிட்டன் புயல் வெள்ளம் – மூவர் பலி – வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்
பிரிட்டனை மையம் கொண்டு வீசி வரும் புயல் ,மற்றும் கனமழை காரணாமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகள் நீரில் மூழ்கின ,கார்கள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
மேலும் ஐந்து லடசம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன சுமார் 30 ரயில்வே நிலையங்கள் போக்குவரத்து தடை பட்டுள்ளது
மீட்பு பணியில் 75 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .
இந்த அனர்த்தத்தில் சிக்கி பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
பல வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ளன ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .
இந்த புயலின் தாக்கம் நாளை வரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது
புயல் சுமார் 70 முதல் 100 மைல் வேகத்தில் வீசிய வண்ணம் உள்ளது
மேலும் 300 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,வேல்ஸ், ஸ்கொட்லாந்து பகுதியை பெருமளவில் பாதிக்க பட்டுள்ளது