மாட்டை அடித்து கொன்று எரித்த நபர் – வாலிபனின் பயங்கர செயல்

Spread the love

மாட்டை அடித்து கொன்று எரித்த நபர் – வாலிபனின் பயங்கர செயல்

இலங்கையில் மாடு ஒன்று திட்டம் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது ,இதனை கண்ணுற்ற அந்த தோட்டத்தின்

நபர் அந்த மாட்டை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார் ,

பின்னர் அதனை அங்கே வைத்து தீமூட்டி எரித்த்துளளார் .

மடு கத்தும் சத்தம் கேட்டு ஓடி சென்ற மாட்டின் உரிமையாளர் மாட்டை இவ்வாறு கோரமாக அடித்து எரியூட்டியதை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளார் .

இவர் வழங்கிய முறை பாட்டினை அடுத்து தற்போது கொலை குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டுளளார் .

இப்படியும் மனிதர்கள் ,இருக்கத்தான் செய்கின்றனர்

மாட்டை அடித்து கொன்று
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg

Leave a Reply