பிரிட்டனில் 15,000 பேர் பலியாகலாம் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

Spread the love

பிரிட்டனில் 15,000 பேர் பலியாகலாம் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

பிரிட்டனில் கடந்து மூன்று நாட்களில் வெளியிட பட்ட உயிர் பலி

எண்ணிக்கை இவ்வாறு மூன்று மடங்காக அதிகரிக்கும் எனின்

உலகில் அதிக அளவான உயிர் பலியை பிரிட்டன் சந்திக்கும் எனவும்

அதன் எண்ணிக்கை சுமார் பதின் ஐந்தாயிரமாக உயரலாம் என

முக்கிய ஊடகங்கள் திகிலை கிளப்பியுள்ளன

பிரிட்டன் முற்றாக லக் டவுன் செய்யாது உள்ளதும் ,மக்கள் ,

வெளியில் நடமாடி திரிவதும் இந்த நோயின் தாக்கம் இத்தாலி

போன்று அதிகரிக்கும் வாய்பு அதிகம் என கணிக்க பெறுகிறது

பாதிக்க பட்டவர்களினாலே மருத்துவ மனைகள் நிரம்பி

வழிகின்றன ,அங்கு கட்டில்கள் இல்லாது நிலத்தில் நோயாளர்கள்

உள்ளதான தகவலும் வெளியாகியுள்ளன

மேலும் வரும் நாட்களில் மூன்று மடங்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும் எனின் மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்களினால்

கூட அனைவைரையும் பராமரிக்க முடியாத பெரும் நெருக்கடியை

பிரிட்டன் மருத்துவமனைகள் சந்திக்கும் என ஆரூடம் தெரிவிக்க

பட்டுள்ளது

மேற்படி ஊடகத்தின் இந்த கணிப்பு உளவு தகவலை வைத்து

உருவாக்க பட்ட ஒன்றாக இருக்க பெறும் என எதிர்வு கூற படுகிறது

எனவே மக்களே வரும் முன் காப்போம் ,உயிரோடு வாழ்ந்திட

வீட்டுக்குள் இருப்போம் ,வெளியில் செல்லாதீர்கள்

பிரிட்டனில் 15 000 பேர்
பிரிட்டனில் 15 000 பேர்

Leave a Reply