காட்டுக்குள் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு
அமெரிக்காவில் நான்கு வயது சிறுமி ஒருத்தி நாயுடன் காட்டுக்குள்
திடீரென காணாமல் போனாள் ,இவ்வாறு காணாமல் போன அந்த
சிறுமியை தேடி 300 பேர் தேடுதலில் ஈடுபட்டனர் ,இதன் விளைவாக
சிறுமி பத்திரமாக மீட்க பட்டாள்
நாய் அந்த சிறுமிக்கு காவலாக நின்றுள்ளது ,நாயும் சிறுமியும்
இவ்வாறு மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்க பட்ட செய்தி
அவர்கள் குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது