பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் காவல்துறை ஊழியர்கள் மீது பதின் ஐந்து வயது இளம்
பெண் ஒருவர் சுடுதண்ணி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குற்ற செயல் ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுதே மேற்படி
அசாம்பாவிதம் இடம் பெற்றுள்ளது ,
தற்போது குற்ற செயல் புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இப்படியும் சில
பெண்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்