பிரிட்டனில் புலிகள் மீதான தடை நீக்கம் – லண்டன் முடிவு என்ன ..?

Spread the love

பிரிட்டனில் புலிகள் மீதான தடை நீக்கம் – லண்டன் முடிவு என்ன ..?

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு விதித்திருந்த தடை முறையற்றது என்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது

இதனை அடுத்து இவர்களினால் விதிக்க பட்ட தடையின் விதம் தொடர்பில் கருத்துரைத்த நீதிமன்றம் இந்த விடயத்தை

வெளியிட்டுள்ளது ,எனினும் தமிழர்கள் இதில் மகிழ்ச்சி கொள்ள கூடிய விடயமாக அமையுமா என்பது எதிர்வரும் 28 நாட்களுக்கு

இலங்கை அரசு மற்றும் பிரித்தானிய அரசு மேற் கொள்ள போகும் சட்ட நடவடிக்கைகளை வைத்தே தெரிய வரும்

எனினும் இந்த வழக்கின் தீர்ப்பு இத்தாலி மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் வழங்கியது போன்ற ஒன்றாக உள்ளது .எனினும்

தொடர்ந்து வரும் நாட்களில் நடக்க போகும் இராயத்தந்திர உறவுகளின் அடிப்படையில் எழப்போகும் மாற்றங்கள் ஆளும்

இலங்கை அரசின் நாடியை பிடித்தறியும் ஒன்றாக அமையும் எனலாம்

இந்த தடை தளர்த்த பட்டால் அது இலங்கை அரசுக்கு விழுந்துள்ள முதலாவது

இராயத்தந்திர அடியாகவும் ,அத்துடன் மீள தமிழர் தேசம் எழுச்சி கொள்ளும் நிலையை இது தோற்றுவிக்கும் எனலாம்

Leave a Reply