களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

Spread the love

களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில களுத்துறை மாவட்டத்தில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பரிவுகள் மீண்டும் அறிவிக்கும்

வரையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெரிடப்பட்டிருப்பதாக COVID 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அகலவத்த பிரதேச செயலக பிரிவில்:
• அகலவத்த
• கோரக்கொட


• பெரகம
• தாபிலிகொட
• கெகுலண்தர வடக்கு

பாலிந்த நுவர பிரதேச செயலக பரிவில்:
• பெல்லன

Leave a Reply