பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்

Spread the love

பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து


இரண்டாவது முழு அடைப்பு விடுக்க பட்டது ,நத்தர் தினத்தை முன்னிட்டு

அது தளர்த்த பட்டது ,ஆனால் மேற்படி நோயின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் நோயாளர்கள்

எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதல் நத்தார் முடிவடைந்ததன்

பின்னர் முழு அடைப்பு நிலைக்கு மூன்றாவது முறையாக பிரிட்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இதனை மறைமுகமாக பிரிட்டன் பிரமர் தெரிவித்துள்ளதும் கவனிக்க தக்கது

Leave a Reply